![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/311620580_472038978293411_2678879841448917123_n-1024x768.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/310667751_472039071626735_5222849400945498149_n-768x1024.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/310523011_472039118293397_9015730124102599690_n-1024x768.jpg)
பொதுமக்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையை குறைத்த இலாபவெறி கொண்ட GVK-EMRI நிறுவனத்திடமிருந்து பாதுகாத்திட, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக, 16-10-2022 அன்று சென்னை தேனாம்பேட்டையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010