![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/09/307309011_454826630014646_5717331337436264792_n-1024x434.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/09/308688779_454826703347972_8256131169132645654_n.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/09/309123384_454826860014623_3257977046447465799_n-1024x576.jpg)
எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க பிரிவான SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டல மாநாடு கொடுங்கையூர் முத்தமிழ் நகர் எம்.ஏ. மகாலில் 25-09-2022 அன்று மாலை நடைபெற்றது. SDTU மாநில செயலாளர் சாமுவேல் பால் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010