![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/05/282797108_368734475290529_2029437638312913795_n.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/05/281825897_368734508623859_2828732224808837453_n-729x1024.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/05/281566676_368734551957188_632552186937070352_n-729x1024.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/05/281772447_368734601957183_1442466585264039289_n-729x1024.jpg)
மதுரையில் செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு, வரும் மே 29, 2022 ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மே பதினேழு இயக்கம் பங்கேற்கும் இந்நிகழ்வில் தோழர்கள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010