மயிலாடுதுறையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் – கருத்தரங்கம்

மயிலாடுதுறையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் – கருத்தரங்கம்

தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம், மயிலாடுதுறை பாசிக்கடைத் தெரு பெருந்தலைவர் காமராஜர் அரங்கில், வரும் மே 19, 2022 வியாழன் மாலை 4 மணியளவில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றுகிறார்.

கருத்துரை ஆற்றுபவர்கள்:

பேரா செயராமன், நெறியாளர்
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்

தோழர் குடந்தை அரசன், தலைவர்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி

வழக்கறிஞர் வேலுகுணவேந்தன்,
மண்டல செயலாளர், விசிக

தோழர் மார்கோனி
மாவட்ட செயலாளர், மதிமுக

தோழர் அ.ச.குணசேகரன்
மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்

திரு. ஜெனிபர் பவுல்ராஜ்,
மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம்

தோழர் மகேசு, மாவட்ட செயலாளர்,
திராவிடர் விடுதலை கழகம்

தோழர் சுப்பு மகேசு, தமிழக அமைப்பாளர்
தமிழர் உரிமை இயக்கம்

தோழர் பிரவீன் குமார், ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்

இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 1.5 இலட்சம் ஈழத் தமிழர்களை நினைவில் ஏந்துவோம்!

சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்றுகூடுவோம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply