பட்டியலின-பழங்குடி (SC/ST) சமூக மக்களுக்கான நிதிநிலை அறிக்கையின் தேவை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (02-05-2022 திங்கள்) காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் அவர்களோடு பங்கேற்று, ஊடகவியலாளர்களிடையே உரையாடிய காணொலி.
தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல்!
தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்
Join in May 17 Movement
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின்தொடர
சமீபத்திய பதிவுகள்
போராட்டங்கள்
-
May 26, 20225:11
செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு – மதுரை
-
May 24, 20226:18
உயிர்ச் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் – தூத்துக்குடி
-
May 24, 20226:14
மதுரையில் செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு
-
May 24, 20226:11
தோழர் பேரறிவாளன் விடுதலையின் பின்னணி – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மீதான அரசின் நடவடிக்கைகள் போன்றவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்
-
May 23, 20226:09
திராவிட மாடலா, திமுக மாடலா? – தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் கட்டுரை