அண்ணாவின் பார்வையில் மே தினம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

அண்ணாவின் பார்வையில் மே தினம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

“முதலாளித்துவம் தொழிலின் பேரால் சுரண்டுகிறது என்றால் ஆரியம் மதத்தின் பேரால், சாதியின் பேரால், பழமையின் பேரால் சுரண்டுகிறது” என உழைப்பாளர்கள் உள்ளத்தில் துளிர்க்கச் செய்த மூடத்தனங்களையும், அதன் மூலம் உறிஞ்சப்படும் அவர்களின் உழைப்புகளையும் தனது சமூக, வரலாற்று ஆய்வறிவினால் வெளிச்சம் போட்டுக் காட்டினார் அண்ணா.

கட்டுரையை வாசிக்க:

Leave a Reply