![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/04/279157731_5719464674737611_2934190123050294528_n-1024x682.jpg)
‘ஏன் வேண்டும் மாநில சுயாட்சி’ விளக்கப் பொதுக்கூட்டம் திராவிடத் தமிழர் கட்சி சார்பாக 24-04-2022 ஞாயிறு மாலை 5 மணியளவில் கோவை துடியலூரில் நடைபெறுகிறது. இப்பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010