![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/03/276325136_5638102502873829_5091302139959684428_n.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/03/276111246_5638102829540463_4679851044184543772_n-1024x683.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/03/277002697_5638105889540157_4719752514944822147_n-1024x695.jpg)
‘நீட் எதிர்ப்பு’ பிரச்சாரத்தை தமிழ்நாடெங்கும் மேற்கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு ஐயா. கி. வீரமணி அவர்களை, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தும், பிரச்சார பயணம் வெற்றி பெறவும் மே பதினேழு இயக்கம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் பெரியாரின் பன்முக ஆளுமை நூல் தொகுப்பு உள்ளிட்ட இதர நிமிர் நூல் வெளியீடுகளையும் ஆசிரியர் அவர்களிடத்தில் அளித்தார்.
மே பதினேழு இயக்கம்
9884864010