“RSS-ஐத் தடை செய்ய வேண்டும் ஏன்?” – கருத்தரங்கம்

“RSS-ஐத் தடை செய்ய வேண்டும் ஏன்?” என்ற தலைப்பில், தமிழ்த் தேச நடுவம் சார்பாக, தோழர் பொழிலன் அவர்கள் தலைமையில், சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களம் அரங்கில், 20-03-22 ஞாயிறு மாலை 4 மணியளவில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரை ஆற்றவிருக்கிறார்.

வாய்ப்புள்ள அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply