![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/03/274732355_141139111717821_8288198446088087777_n-724x1024.jpg)
நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக, *தோழர் திருமுருகன் காந்தியின்*,
*”ஈழம்-பாலஸ்தீனம்: இரு தேசங்களின் துயரக் கதை”*
நூல், புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது. ஏகாதிபத்திய ஆதரவில் இனவெறி கொண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட இரு இனங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை விளக்குகிறார் தோழர் திருமுருகன் காந்தி.
நிமிர் அரங்கு எண்: 51-52
நிமிர் பதிப்பகம்
8939782116