![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/02/98e15f50-d896-4e4c-80a6-69614a984953-768x1024.jpg)
நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக,
“தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகள்”
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியலை பேசும் நூல், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது. 1989 முதல் 2008 வரை நவம்பர் 27 மாவீரர் நாள் அன்று தலைவர் பிரபாகரன் ஆற்றிய மாவீரர் உரைகளின் தொகுப்பு.
நிமிர் அரங்கு எண்: 51, 52
நிமிர் பதிப்பகம்
8939782116