![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/02/273221872_5496608760356538_4162333749100370895_n-1024x938.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/02/273020316_5496608840356530_5581723445523719100_n-459x1024.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/02/272831828_5496608867023194_6808506060786962411_n-1024x461.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/02/272973934_5496608747023206_8625080154083283087_n.jpg)
நீண்டகால சிறைவாசிகளான ஏழு தமிழர், இஸ்லாமிய சிறைவாசிகள், அரசியல் சிறையாளிகள் உள்ளிட்டோரின் விடுதலையை கோரி, தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் சார்பாக பேரா.ஜெயராமன் அவர்கள் தலைமையில் “மனித உரிமை மாநாடு” 29-01-2022 அன்று மயிலாடுதுறையில் நடைப்பெற்றது. இம்மாநாட்டில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010