![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/11/261776085_1796458663879429_92792485054189465_n.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/11/261591337_1796459327212696_5565505355372936266_n.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/11/261690280_1796459340546028_6794104514715779581_n-1024x457.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/11/261766366_1796459363879359_403203213609854982_n-1024x768.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/11/261657470_1796459380546024_890362955572930524_n-1024x768.jpg)
மே பதினேழு இயக்கத்தின் சார்பில் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு ஆற்றிய உரை.
தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சமநீதி வழக்கறிஞர்கள் சங்கம் ஒருங்கிணைப்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள செவனா ஹோட்டலில், 28-11-2021 ஞாயிறு அன்று நடைபெற்ற கருத்தரங்கில், ‘பெரியார் தொட்ட இடமும், பின்வந்தவர்கள் விட்ட இடமும்’ என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010