தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சமநீதி வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கம்

மே பதினேழு இயக்கத்தின் சார்பில் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு ஆற்றிய உரை.

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சமநீதி வழக்கறிஞர்கள் சங்கம் ஒருங்கிணைப்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள செவனா ஹோட்டலில், 28-11-2021 ஞாயிறு அன்று நடைபெற்ற கருத்தரங்கில், ‘பெரியார் தொட்ட இடமும், ‌ பின்வந்தவர்கள் விட்ட இடமும்’ என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply