காவி பயங்கரவாதம்: அச்சுறுத்தலாகும் ஆர்.எஸ்.எஸ். – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

காவி பயங்கரவாதம்: அச்சுறுத்தலாகும் ஆர்.எஸ்.எஸ்.
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஆர்எஸ்எஸ் இயக்கம் பார்ப்பனிய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த இயக்கத்தின் தத்துவம், இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நால்வர்ண சாதிய அமைப்பை கடைப்பிடிப்பது. அவர்கள் கொள்கையின்படி, ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதி வழக்கப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகளை யாரும் குறை சொல்லாத அளவிற்கு செய்து வரவேண்டும். பிரதமர் மோடி கூட, மலத்தைத் தலையில் தூக்கிச் செல்லும் தலித்துகள் தங்கள் வேலையை செய்யும் போது உள்ளார்ந்து உற்சாகத்தை உணர்வதாக (feel spiritual pleasure) கூறியிருக்கிறார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply