‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – கருத்தரங்கம் – இராணிப்பேட்டை

‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – மே 17 இயக்கம் நடத்தும் கருத்தரங்கம் அக்டோபர் 16 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை முதலியார் தெரு இந்தியன் வங்கி அருகிலுள்ள மாஸ் மாஹால் அரங்கில் நடைபெறுகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்கவும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply