தனியாருக்கு விற்கப்பட்ட ஏர் இந்தியாவின் ‘மகாராஜா’ – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தனியாருக்கு விற்கப்பட்ட ஏர் இந்தியாவின் ‘மகாராஜா’
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

செப்டம்பர் மாதம் நடந்த ஏலத்தில் 18,000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் 62,000 கோடி ரூபாய் கடனில், 18,000 கோடி ரூபாய்க்கு மட்டுமே டாடா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. கிட்டதட்ட 44,000 கோடி ரூபாய் கடன்சுமை இன்னும் அரசிடமே இருக்கிறது. ஆனால், இந்த தனியார்மயமாக்கலின் மூலம் டாடா நிறுவனம் 50,000 கோடி மதிப்புள்ள ஏர் இந்தியா சொத்துக்களைப் பெற்றுள்ளது. ஏனெனில், ஏர் இந்தியாவிற்கு லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யும் இடங்கள், 4,400 உள்நாட்டு மற்றும் 1800 சர்வதேச மற்றும் உள்நாட்டு பார்க்கிங் இடங்கள், மற்றும் 130 விமானங்கள் என 50,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் (assets) உள்ளன.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply