“வலதுசாரி இனவாதமா? இடதுசாரி தமிழ்த்தேசியமா?” – மக்கள் கருத்தரங்கம்

“வலதுசாரி இனவாதமா? இடதுசாரி தமிழ்த்தேசியமா?” என்ற தலைப்பில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக, 03-10-21 ஞாயிறு மாலை 5 மணிக்கு, கும்பகோணம் சாஸ்த்ரா கல்லூரி சாலை பாலாஜி பவன் மாடியில், மாபெரும் மக்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply