இந்தியர்களை இன்றும் குறிவைக்கும் ஆங்கிலேயே தேசத்துரோக சட்டம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்தியர்களை இன்றும் குறிவைக்கும் ஆங்கிலேயே தேசத்துரோக சட்டம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் மீதும், யங் இந்திய இதழின் ஆசிரியர் சங்கர்லால் மீதும் மூன்று ஆட்சேபனைக்குரிய கட்டுரைகளை பிரசுரம் செய்ததற்கு ஆங்கிலேய அரசு அவர்கள் இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது. காந்தி அவர்கள் நீதிமன்றத்தில் நான் இந்த குற்றச்சாட்டை மறுக்கப் போவதில்லை, நான் தேசத்துரோக குற்றம் புரிந்துள்ளேன் என்று கூறினார். மேலும் இந்த நாட்டின் மக்களுக்கு உங்களது அரசும், சட்டமும் நன்மை செய்யக் கூடியது என்றும், எனது செயல்பாடு பொதுநலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நீங்கள் நம்பினால், எனக்கு கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும் இல்லையேல், இந்நீதிமன்ற நீதிபதியும், அரசின் அலுவலர்களும் அதிகாரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply