மே 17 இயக்கத்தை கண்டு மோடி அரசு அஞ்சுகிறது – திருமுருகன் காந்தி – தோழர் திருமுருகன் காந்தி தி கேரவன் இதழுக்கு வழங்கிய நேர்காணலின் தமிழாக்கம்

மே 17 இயக்கத்தை கண்டு மோடி அரசு அஞ்சுகிறது – திருமுருகன் காந்தி
– தோழர் திருமுருகன் காந்தி தி கேரவன் இதழுக்கு வழங்கிய நேர்காணலின் தமிழாக்கம்

“மக்களை அரசு கண்காணிக்க முடிவு செய்திருந்தால், நான் அந்த பட்டியலில் முன்னிலையில் இருப்பேன் என்பதை சில காலமாகவே நான் அறிவேன். அவை தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். “பெகாசஸ்” போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பார்கள் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.”

வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply