வேலைசெய்யாத வெண்டிலேட்டருக்காக ரூ.2000 கோடி ஒதுக்கிய மோடி

வேலைசெய்யாத வெண்டிலேட்டருக்காக ரூ.2000 கோடி ஒதுக்கிய மோடி.
– மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை

முன் அனுபவம் இல்லாத நிறுவனங்கள் தயாரித்த வென்டிலேட்டர் கருவிகளை மோடி அரசு பெற்றது மட்டுமல்லாமல் அவற்றுக்கான தொகையும் பிஎம் கேர்ஸ் நிதியின் வாயிலாக செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், அந்நிறுவனங்களோ தங்களுக்கு பாதி தொகை கூட வராத சூழலில் உற்பத்தியை நிறுத்தி கொண்டதாக கூறியுள்ளன. இந்த ஊழலை மறைக்கவே பிஎம் கேர்ஸ் நிதியின் கணக்கு வழக்கை பொதுவெளியில் மக்களிடம் தெரிவிக்க மோடி மறுக்கிறார்.

கட்டுரையை வாசிக்க:

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply