![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/02/148229806_4336417719708987_2321335120537007059_o-1024x493.jpg)
தமிழ்நாட்டின் சமூகநீதி 69% இடஒதுக்கீட்டு உரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை எதிர்கொள்வது குறித்தும், இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாப்பது குறித்தும் திராவிடர் கழகத்தின் தலைவர் மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா.கி.வீரமணி அவர்கள் மற்றும் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மரியாதைக்குரிய ஐயா.கலி.பூங்குன்றன் அவர்களையும், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், 11-02-2021 அன்று பெரியார் திடலில் சந்தித்து உரையாடினார்.
மே பதினேழு இயக்கம்
9884072010