உழவர் சட்டங்களை அம்பலப்படுத்தும் காவிரி சமவெளி பிரச்சாரபயணம்

உழவர் சட்டங்களை அம்பலப்படுத்தும் காவிரி சமவெளி பிரச்சாரபயணம், செங்கிப்பட்டியில் தழல்.ஈகி.முத்துக்குமார் சிலை முன்பிருந்து இன்று (22-1-2021) காலை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக துவங்கியது. டில்லியில் போராடும் உழவர்களுக்கு துணை நிற்போமெனும் உறுதியேற்போம்.

Leave a Reply