![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/12/131071297_4167022376648523_165461920057045627_o-1024x768.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/12/131368974_4167022759981818_6943622579433697938_o-1024x576.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/12/131155621_4167023246648436_1625731390937325270_o-1024x576.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/12/130836341_4167025239981570_8688791179820037909_o-1024x576.jpg)
கார்பரேட்களுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், அதற்காக டில்லியை முற்றுகையிட்டு போராடி வரும் உழவர்களுக்கு ஆதரவாகவும், கம்பம் நகர ஜமாத்தார்கள் சார்பாக கம்பம் பழைய தபால் நிலையம் அருகே இன்று (14-12-2020) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.