பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய்யக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (24-10-20) மாலை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/10/122151199_4021068957910533_7783715255778463131_o-1024x473.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/10/122625866_4021038507913578_2323075179145178419_o-1024x473.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/10/122250600_4021066684577427_6822325861727844060_o-1024x768.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/10/122572755_4021036354580460_6954392765819980008_o.jpg)