தமிழக அரசே! துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பினை உடனடியாக உறுதி செய்!

தமிழக அரசே! துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பினை உடனடியாக உறுதி செய்!

துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மிகப் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்திடும் வகையில் அதி உயர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். இந்த உபகரணங்கள் மற்றும் கருவிகள் இந்த இடர் காலத்தோடு மட்டுமே நில்லாமல் நிரந்தரமாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தின் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் அரசே வழங்கிட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply