இராமநாதபுரம் மாவட்டம் மாறியூரில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்டம் மாறியூரில், 12-03-2020 அன்று மாலை, குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply