CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் 12-வது நாளில் (28/02/20) மே 17 இயக்கம் பங்கெடுத்தது. மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் 12-வது நாளில் (28/02/20) மே 17 இயக்கம் பங்கெடுத்தது. மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Leave a Reply