தோழர் முத்துக்குமார் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – தோழர்கள் மலர்தூவி மரியாதை

தமிழீழ இனப்படுகொலை தடுத்து நிறுத்த உயிர்த்தியாகம் செய்த தோழர் முத்துக்குமார் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு சென்னை கொளத்தூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் திரளாக சென்று வீரவணக்க முழக்கங்களை முழங்கியவாறு, முத்துக்குமாரின் நினைவுத்தூண் முன்னால் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply