இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலை அடுத்து எழுந்த மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களை பாஜக அரசு கடுமையாக ஒடுக்கியது குறித்தும், மாணவர் போராட்டங்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற அவசியத்தையும், ஈழத்தமிழர்களை இந்துக்களாக ஏற்க பாஜக மறுப்பதன் பின்னணியையும், இச்சட்டம் நாளை எவ்வாறு தமிழர்களை ஒடுக்கப்போகிறது என்றும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி விளக்கும் விரிவான நேர்காணல்.
மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்
Join in May 17 Movement
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின்தொடர
சமீபத்திய பதிவுகள்
ஐயா தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் செவ்வணக்கம்
மே 17 February 26, 2021சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரை
மே 17 February 25, 2021போராட்டங்கள்
-
March 1, 20216:20
இட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு – தாம்பரம் பொதுக்கூட்டம்
-
February 27, 20215:41
சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரை
-
February 26, 20215:32
மறைந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உடலுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது
-
February 25, 202110:43
சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரை
-
February 24, 20219:44
தமிழின உரிமை மீட்போம் – எழுச்சிப் பொதுக்கூட்டம்