புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இந்திய ஒன்றிய அரசின்
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் ஒருங்கிணையும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.

கல்விப் பாதுகாப்பு தேசியக் கூட்டமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தினை ஒருங்கிணைக்கிறது.

நவம்பர் 9, சனி மாலை 3 மணி
அரசினர் விருந்தினர் மாளிகை அருகில், சேப்பாக்கம், சென்னை

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது.

பேராசிரியர்கள், மாணவர்கள், அரசியல் அமைப்புகள், கட்சிகள் என அனைவரும் இணையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் அழைப்பு விடுக்கிறது

Leave a Reply