கருஞ்சட்டை பேரணிக்கடுத்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நீலச்சட்டை பேரணியும் அதனை தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடும் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3மணிக்கு கோவை வஉசி ...
Monthly Archives: January 2020
தனது அரசியல் சுயநலத்துக்காக இந்தியாவை சர்வதேச மட்டத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் பிஜேபி: இந்திய ஒன்றியத்தில் வாழும் 90% மக்கள் எதிர்க்கும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தனது (இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக) சுயநல ...
மே 17 இயக்கம் சார்பில் மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம்.நாளை (01.02.2020) மாலை 5மணிக்கு அவனியாபுரம் பேருந்து நிலையம் மந்தை திடலில் நடைபெறவிருக்கிறது. அனைவரும் ...
டெல்லியில் அரங்கேறும் தூத்துக்குடி பாணி துப்பாக்கிச்சூடு: பாசிச மோடி அரசே மக்கள் போராட்டங்களை துப்பாக்கிகளை கொண்டு நசுக்காதே! டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தின் வெளியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ...
5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு குழந்தைகளுக்கான பொதுத்தேர்வு நடத்தும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று 30-1-2020 வியாழன் காலை மே ...
CAA,NRC,NPR போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக நேற்று (29-01-2020) தூத்துக்குடியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் ...
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை, தமிழை நீச மொழி என் இழிப்புப்படுத்தும் சமஸ்கிருத மொழியில் நடத்தக்கூடாது எனவும், தமிழ் மொழியிலேயே நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம். பெரியார் ...
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் புருசோத்தமன் ஆகியோர் தமிழ்க்கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் ...
தமிழீழ இனப்படுகொலை தடுத்து நிறுத்த உயிர்த்தியாகம் செய்த தோழர் முத்துக்குமார் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு சென்னை கொளத்தூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
சனவரி 29, 2009..தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள்! லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களை அரசியலை நோக்கி இழுத்தவன்! மே பதினேழு இயக்கம் உருவாகிட மூல காரணமாய் இருந்தவன்! தமிழீழ இனப்படுகொலையை ...
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழிலே நடத்திடுக தமிழர்களுக்குரிய கோயிலில் தமிழ் மொழியிலே வழிபாடு நடத்திட, குடமுழக்கு செய்திட உரிமையில்லாத நிலையில் தான் தமிழ்த்தேசிய இனம் இருக்கிறது. ஆரிய- வைதீக ...
தமிழக அரசு! 5 மற்றும் 8 ஆம் பொதுத்தேர்வு முறை கைவிடக்கோரி பள்ளி கல்வித்துறை முற்றுகைப் போராட்டம் ஏன்? மத்திய மோடி அரசு இந்தியாவில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ...
சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் “நிறம் மாறும் தேசம்” என்னும் தலைப்பில் சென்னை மாவட்ட ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) ...
ரஜினியின் அரசியல் அறிவு, குடியுரிமை திருத்த சட்டம் (CAA), மோடி அரசின் புதிய கல்வி கொள்கை, சமஸ்கிருதம் போன்றவை குறித்து நக்கீரன் இணைய தொலைக்காட்சிக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
இந்திய மோடி அரசே! 5 மற்றும் 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை திணிக்காதே! இது குழந்தைகள் மீதான வன்கொடுமை! ஏழை மாணவர்களை பள்ளிகளை விட்டு வெளியேற்றும் சூழ்ச்சியை பாஜக அரசு ...
மொழிப் போர் இன்னும் முடியவில்லை தமிழர்களே! அன்னை தமிழை தமிழ்நாட்டில் புறக்கணிக்கும் சதியை முறியடித்த நாள் சனவரி 25 மொழிப்போர் தியாகிகள் நாள். ஆதிக்க இந்தியை எதிர்த்து தமிழர்கள் சமர் ...
இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு 28ஆண்டுகளுக்காக சிறையில் இருந்து தற்போது பரோலில் வந்திருக்கும் அருப்புக்கோட்டை இரவிசந்திரன் அவர்களை நேற்று 24-1-2020 மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
22.01.2020 மாலை 5மணிக்கு மதுரை, ஒபுளா படித்துறையில் AIMIM கட்சி நடத்தும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சியின் தேசியத்தலைவர் அசதுத்தின் உவைசி எம்.பி அவர்களுடன், ...
தஞ்சாவூரில் விமான தளத்தை திறந்த மோடி அரசு; இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தமிழகத்தை மாற்ற நினைக்கிறதா இந்திய அரசு இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தென்னிந்தியாவில் முதல் ...
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கோபால்பட்டினம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் 18.01.2020 அன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற மாபெரும் பேரணி ...
வேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா? மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா? தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை அழித்து தமிழர்களை அகதிகளாக மாற்றியே தீருவோமென்று பிஜேபியின் மோடி அரசு சபதமெடுத்து வேலைசெய்கிறது. ...
இந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி ஒரு நாட்டின் இராணுவம் என்பது அந்த நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது. அதனால் தான் இராணுவத்தையும் அதில் பணியாற்றுகிற இராணுவ வீரர்களையும் உயர்வான ...
மதுக்கூரில் இசுலாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்துக்களின் கூட்டமைப்பு 17-1-2020 அன்று நடத்திய NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடியதற்காக அரசின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்கள், அவர் மீதான ...
வருடம் முழுவதும் அளவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் இயற்கையை நன்றிப் பெருக்கோடு நினைக்கும் தமிழர்களின் பண்பாட்டு திருவிழா தான் உழவர் திருநாள். இத்திருநாளில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையை காக்கவும், விவசாய ...
திருவள்ளுவராண்டு 2051க்கான மே17 இயக்கத்தின் நாட்காட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பக அரங்கம் 64-65 இன்றிலிருந்து வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும். விலை ரூபாய் 150. ...
மேட்டுபாளையத்தில் தீண்டாமை சுவரால் உயிரழந்த மக்களுக்கு ஆதரவாக நின்றதற்காக தமிழக அரசின் கடும் அடக்குமுறையால் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்ட தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் 43நாட்களுக்கு ...
பாராளுமன்ற அவையில் பொய் பேசி ’முத்தலாக்’ சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசை உச்சநீதிமன்றமே முன்வந்து கலைக்க வேண்டும். கடந்த ஜீலை மாதம் பாராளுமன்றத்தில் அவசர கதியில் 30க்கும் மேற்பட்ட மசோதாக்களை ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்