தமிழர்கள் வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுக்க வேண்டிய அவசியம் குறித்து, டிசம்பர் 12-இல் நடைபெறவிருக்கும் பிரித்தானிய தேர்தல் பின்னணியில், IBC தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் விளக்குகிறார் மே பதினேழு ...
Monthly Archives: December 2019
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரியும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க ...
மேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடிய தோழர் நாகை. திருவள்ளுவன், தோழர் வெண்மணி உள்ளிட்ட 24 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவை மற்றும் ...
தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் அங்கிருக்கும் சாதாரண ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மே பதினேழு இயக்கத் தோழர்கள் சந்தித்தனர். கிட்டத்தட்ட 200 ...
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்ட 24 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் ...
புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரின் கொள்கைகளை உறுதியேற்கும் பொருட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி முழங்கினர். ...
சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்! புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் சாதி ஒழிப்பினை முன்னெடுப்போம்! டிசம்பர் 6 – அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்! – ...
மேட்டுப்பாளையத்தில் சாதி தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து, அருந்ததிய சமூகத்தை சேர்ந்த 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய தோழர் நாகை.திருவள்ளுவன், தோழர் வெண்மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது 17 பேர் இறந்த நடூர் பகுதியில் இன்று (04-12-19) காலை மக்கள் கண்காணிப்பாகத்துடன் இணைந்து மே பதினேழு இயக்கம் கள ...
*மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்* 5 டிசம்பர் 2019, வியாழன் மாலை 5 மணி அம்பிகா திரையரங்கம் அருகில், அண்ணா நகர், மதுரை அனைவரும் வாருங்கள் – மே பதினேழு இயக்கம் ...
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கும் எடப்பாடி அரசின் தமிழினத் துரோகம். தமிழ் வளர்ச்சித்துறையா? இந்தி வளர்ச்சித்துறையா? தமிழ்மொழியை செழுமைப்படுத்தவும், தமிழ் மொழியில் புதிய புதிய படைப்புகளை கொண்டு வரவும், ...
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய மக்கள், தலைவர்கள் மீது அரசு மேற்கொண்ட அத்துமீறலின் சாதி அடிப்படையிலான பின்புலத்தை அம்பலப்படுத்தி நக்கீரன் ...
மேட்டுப்பாளையத்தில் பலியாக்கப்பட்ட 17 பேருக்கு நீதி கேட்ட நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்ட 24 பேரை உடனே விடுதலை செய்! தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடத் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு ...
மேட்டுப்பாளையம் ஒடுக்கப்பட்ட மக்கள் 17 பேரின் மரணத்திற்கு நீதி கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையம் ஒடுக்கப்பட்ட மக்கள் 17 பேரின் மரணத்திற்கு நீதி கோரியும், உரிய இழப்பீடு மற்றும் அவர்களுக்கு அரசுப் பணி கோரியும், நீதிகேட்டு போராடிய தலைவர்கள் நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்கி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் சாதிய வன்மம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கை மீதான அரசின் அலட்சியம் குறித்தும், ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டியும், அம்மக்களோடு அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்! அமைதியாகப் போராடிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான ...
நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களால் 26-11-2019 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்தான கருத்தரங்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ...
நவம்பர் 27 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் மதுரையில் நடந்த மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர்.மே பதினேழு இயக்கத்தின் ...
தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் ‘தொழிலுறவு சட்டம் 2019’ஜ மோடி அரசே திரும்பப் பெறு. நவம்பர் 28’2019 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் தொழிலுறவு சட்டம் ...
“பெரியாரும் போராட்டங்களும்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 29-11-2019 அன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்புரை ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்