புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று 11-11-2019 நடைபெற்றது. ...
Monthly Archives: November 2019
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில், அயோத்தி-ராமர்-பாபர் குறித்த உண்மையான வரலாற்றை விளக்கி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி நக்கீரன் ...
பாபர் மசூதி தீர்ப்பு குறித்து 9/11/2019 மாலை மே பதினேழு இயக்கம் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு https://www.youtube.com/watch?v=dfRNled-EhA ராமர் பிறந்த நிலம் என்கிற கோரிக்கை 1949க்கு முன்பு இல்லவே இல்லை. ...
டெல்லியை விட சென்னையில் காற்று மாசு அதிகம் அதிரவைக்கும் அறிக்கைகள் சமீப நாட்களில் டெல்லியில் காற்று மாசு அதிகமென்ற செய்தி தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதை நாம் ...
ஈழத்தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே நியாயம் மறுக்கப்படும் கொடுமை திருச்சி மத்திய சிறைச்சாலையில் எந்தவித வழக்குமில்லாமல் கடந்த ஏழு வருடங்களாக 70க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம் என்ற சித்ரவதை முகாமில் ...
இந்திய ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் ஒருங்கிணையும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். கல்விப் பாதுகாப்பு தேசியக் ...
“தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பை முற்றிலும் சிதைக்கிற வகையிலே இந்திய -மோடி அரசு கொண்டுவந்திருப்பதுதான் இந்த புதிய கல்விக் கொள்கை” – தோழர் திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர் – மே 17 ...
திருவள்ளுவரை இந்துத்துவமயமாக்க முயன்ற பாஜகவினர் குறித்தும், மே 17 இயக்கம் கடுமையாக எதிர்த்த RCEP ஒப்பந்தத்தில் கையெழுத்திட சென்று பின்வாங்கிய மோடியின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் மே 17 இயக்க ...
‘வாட்ஸப் உளவு பார்த்தல்’ தொடர்பான சன் நியூஸ் தொலைக்காட்சியில் 01-11-19 நடைபெற்ற விவாதத்தில் மே 17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று முன்வைத்த கருத்துக்கள். https://www.youtube.com/watch?v=p5vs0c69QFQ ...
தமிழ்நாடு அரசே! தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த கும்பலை உடனே கைது செய்! – மே பதினேழு இயக்கம் தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள ...
“தமிழ்நாடு உருவான நாள்” சிறப்புக் கருத்தரங்கம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நவம்பர் 1 அன்று கோவையில் நடைபெற்றது. திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி அவர்களின் தலைமையில் இக்கருத்தரங்கம் ...
விரிவான பிராந்திய பொருளாதார உடன்பாட்டு ஒப்பந்தம் (RCEP) தமிழர் நலனுக்கும் தமிழரின் வணிகத்திற்கும் எதிரானது என்பதை விளக்கும் விதமாகவும், இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட கூடாது என வலியுறுத்தியும் ...
தமிழ்நாடு உருவான நாளைக் கொண்டாடுவோம்! (நவம்பர் 1, 1956) வெல்க தமிழ்நாடு! என முழங்குவோம்! தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, கல்வி, பண்பாட்டு உரிமைகளை மீட்க உழைத்திடுவோம். – மே பதினேழு ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்