Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
March 2019 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for March 2019

Monthly Archives: March 2019

அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

முகிலன் எங்கே என ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும், 350 தீவிரவாதிகள் பலி என்ற பாஜக அரசின் பொய்யை அம்பலப்படுத்தி ஊடகங்களுக்கு பேசியதற்கு திருமுருகன் காந்தி மீது வழக்குகளை பதிந்துள்ள தமிழக அரசு

முகிலன் எங்கே எனக் கேட்டு காவல்துறை அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும், 350 தீவிரவாதிகள் பலி என்ற பாஜக அரசின் பொய்யை அம்பலப்படுத்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததற்கும் திருமுருகன் காந்தி அவர்களின் ...
இந்துத்துவா கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

இந்தியாவை மிகுந்த ஆபத்தான கட்டத்தை நோக்கித் தள்ளுகிற பிஜேபியின் மோடி அரசும், இந்திய தேர்தல் ஆணையமும்:

இஸ்லாமிய தலித் வெறுப்பின் உச்சம் இந்தியாவை மிகுந்த ஆபத்தான கட்டத்தை நோக்கித் தள்ளுகிற பிஜேபியின் மோடி அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னை துறைமுகம் சட்டமன்ற ...
அறிக்கைகள்​ இந்துத்துவா கோவை மே 17

கோவையில் நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குல் நடத்திய பாஜக குண்டர்களை கைது செய்

கோவையில் நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குல் நடத்திய பாஜக குண்டர்களை கைது செய் – மே பதினேழு இயக்கம் கோவை நாடாளுமன்றத் தொகுதியின் சூலூர் பகுதிக்கு அருகில் பதுவம்பள்ளி ...
அறிக்கைகள்​ கோவை பாலியல் வன்முறை மே 17

கோவை சிறுமி பாலியல் வன்புணர்வு கொலையில் இந்து பாரத் சேனா அமைப்பினருக்கு தொடர்பு!

கோவை சிறுமி பாலியல் வன்புணர்வு கொலையில் இந்து பாரத் சேனா அமைப்பினருக்கு தொடர்பு! கோவையில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த கும்பல் மொத்தமாக கைது செய்யப்பட்டு மிகக் ...
அறிக்கைகள்​ கல்வி மே 17

பள்ளி மாணவர்களிடம் வழங்கப்படும் வாக்கு உறுதிமொழி பத்திரம் – தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சட்டவிரோத செயல் நிறுத்தப்பட வேண்டும்

பள்ளி மாணவர்களிடம் வழங்கப்படும் வாக்கு உறுதிமொழி பத்திரம் – தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சட்டவிரோத செயல் நிறுத்தப்பட வேண்டும்- மே பதினேழு இயக்கம் தேர்தல் ஆணையத்தின் மூலமாக அனைத்துப் பள்ளிகளில் ...
அறிக்கைகள்​ மே 17 வாழ்வாதாரம்

சட்டவிரோத வடமாநில அடியாள் கும்பலை வைத்து தமிழர்களை தாக்கும் சுங்கச் சாவடிகள் இழுத்து மூடப்பட வேண்டும்

சட்டவிரோத வடமாநில அடியாள் கும்பலை வைத்து தமிழர்களை தாக்கும் சுங்கச் சாவடிகள் இழுத்து மூடப்பட வேண்டும் – மே பதினேழு இயக்கம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் ...
ஈழ விடுதலை பொதுக் கட்டுரைகள்

துரோகங்களுக்கு மத்தியில் தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது

துரோகங்களுக்கு மத்தியில் தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது. – மே பதினேழு இயக்கம் மீண்டும் மீண்டும் ஐ.நாவில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் அமெரிக்காவும், இந்தியாவும், இங்கிலாந்தும் ...
ஆர்ப்பாட்டம் பாலியல் வன்முறை மதுரை

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியில் வன்கொடுமைகளை விசாரிக்க உயர்நீநிமன்ற நீதிபதிகளை அமர்த்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – மதுரை

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியில் வன்கொடுமைகளை விசாரிக்க உயர்நீநிமன்ற நீதிபதிகளை அமர்த்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் மே பதினேழு இயக்கத்தினால் 20-3-2019 புதன் அன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ...
ஆர்ப்பாட்டம் சென்னை பாலியல் வன்முறை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதிகேட்டு, 19-03-19 செவ்வாய் மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதிகளை ...
ஆர்ப்பாட்டம் பாலியல் வன்முறை மதுரை

மார்ச் 20 புதன் மதுரையில் கூடுவோம்

*மார்ச் 20 புதன் மதுரையில் கூடுவோம்* பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். மதுரை நண்பர்கள் அனைவரும் திரளுங்கள்! மார்ச் ...
ஆர்ப்பாட்டம் சென்னை பாலியல் வன்முறை

பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் திரளாய் திரள்வோம் வாருங்கள் தோழர்களே!

பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் திரளாய் திரள்வோம் வாருங்கள் தோழர்களே! பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்! மார்ச் 19, ...
அறிக்கைகள்​ பாலியல் வன்முறை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை முக்கிய தீர்ப்பு

பொள்ளாச்சி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை வெளியிட்ட வழக்கில் நேற்று (15.03.19) மிக முக்கியமான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கிறது. ——————————————————————————————- அதில் தீர்ப்பு வழங்கிய ...
பாலியல் வன்முறை மனித சங்கிலி

பொள்ளாச்சி வன்கொடுமைக்கு எதிரான மனித சங்கிலி

பொள்ளாச்சியில் வன்கொடுமைகளில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், எதிர்காலத்தில் இதுபோன்ற பெண்களுக்கெதிரான குற்றங்கள் எங்கும் நடைபெறாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொள்ளாச்சி காந்தி சிலை ...
ஆர்ப்பாட்டம் பாலியல் வன்முறை

பொள்ளாச்சி கயவர்களை தப்ப விடாதே! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம்.

பொள்ளாச்சி கயவர்களை தப்ப விடாதே! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த ...
அறிக்கைகள்​ பாலியல் வன்முறை

பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட விபரங்களை பொதுவெளியில் வெளியிடும் தமிழக காவல்துறையை மே17 இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட விபரங்களை பொதுவெளியில் வெளியிடும் தமிழக காவல்துறையை மே17 இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. ————————–————————–————— கடந்த சில வாரங்களுக்கு முன் பொள்ளாச்சியில் பல பெண்களை ...
பாலியல் வன்முறை

பொள்ளாட்சியில் தொடர் பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்ட மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். – மே பதினேழு இயக்கம்

பொள்ளாட்சியில் தொடர் பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்ட மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். – மே பதினேழு இயக்கம் பொள்ளாட்சியில் ஆளும் வர்க்கத்துடன் நெருக்கமான கும்பல் தொடர்ச்சியாக பல ...
அறிக்கைகள்​ வாழ்வாதாரம்

தமிழர்களின் உழைப்பால் உருவான ICF-ன் வேலை வாய்ப்புகளை தட்டிப் பறித்து வட இந்தியாவிற்கு கொடுக்கும் பாஜக அரசு!

தமிழர்களின் உழைப்பால் உருவான ICF-ன் வேலை வாய்ப்புகளை தட்டிப் பறித்து வட இந்தியாவிற்கு கொடுக்கும் பாஜக அரசு! ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை-கொல்லம் ரயில் பாதையை, தற்போது தேர்தல் நேரத்தில் ...
அனைத்துலக பெண்கள் நாள் – மார்ச் 8

அனைத்துலக பெண்கள் நாள் – மார்ச் 8

அனைத்துலக பெண்கள் நாள் – மார்ச் 8 பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உலகெங்கிலும் பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டங்கள் தான் வெற்றிகளை சந்தித்திருக்கின்றன. ...
ஏழு தமிழர் விடுதலை மனித சங்கிலி

ஏழு நிரபராதித் தமிழர் விடுதலைக்காக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி!

ஏழு நிரபராதித் தமிழர் விடுதலைக்காக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி! அற்புதம் அம்மாள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்த மனித சங்கிலியில், அனைத்து இடங்களிலும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் ...
இந்துத்துவா கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

பாலாகோட் தாக்குதல்..பொய்களை பரப்புவதன் நோக்கம் என்ன?

பாலாகோட் தாக்குதல்..பொய்களை பரப்புவதன் நோக்கம் என்ன? மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி எழுப்பிய கேள்விகள் தற்போது இந்தியா முழுதுமிருந்து எழ ஆரம்பித்திருக்கிறது. தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை! ...
ஏழு தமிழர் விடுதலை மனித சங்கிலி

மார்ச் 9 அன்று ஏழு தமிழர் விடுதலை கோரி தமிழகம் முழுதும் நடைபெறும் மனித சங்கிலியில் அணி திரள்வோம்! – மே பதினேழு இயக்கம்

மார்ச் 9 அன்று ஏழு தமிழர் விடுதலை கோரி தமிழகம் முழுதும் நடைபெறும் மனித சங்கிலியில் அணி திரள்வோம்! – மே பதினேழு இயக்கம் ராஜீவ் கொலையின் பெயரால் ஏழு ...
இந்துத்துவா கருத்தரங்கம் நெல்லை

திருநெல்வேலியில் மே பதினேழு இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்

*திருநெல்வேலியில்* மே பதினேழு இயக்கம் நடத்தும் கருத்தரங்கம் “முற்பட்ட சாதிகளுக்கான 10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானதே!” மார்ச் 2, சனி மாலை 5 மணி மூர்த்தி அரங்கம், ...