கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய உடனடி தேவைகளாக இருப்பது: * கூரைகளுக்கான தார்பாலின்கள் * மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி * கொசுவர்த்தி – கொசுவலை * துண்டு மற்றும் ...
Yearly Archives: 2018
கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையை குவித்து ஒடுக்குவது ஏன்? பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கேட்டால் காவல்துறைதான் செல்லும் என்றால் முதலமைச்சராக ஒரு காவல்துறை அதிகாரியை நியமித்து விடுங்கள். ...
கஜா புயல் பேரிடர்- மே பதினேழு இயக்கத்தின் கள ஆய்வின் முதல் நிலை அறிக்கை கஜா புயல் பாதித்த பகுதிகளில் மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் முதற்கட்ட ...
ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி சிவகங்கை முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை மிதிவண்டி பேரணியைநடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏழு தோழர்களும் இன்று(19-11-2018) சென்னை ஆளுநர் ...
கஜா புயல் நிவாரண மற்றும் உதவிப் பணிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்களின் குழு இறங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நிவாரணத்திற்கான சேகரிப்பினை தோழர்கள் துவங்கியுள்ளனர். கஜா புயலின் காரணமாக ...
வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டிற்கு எதிராக தோழர் நல்லக்கண்ணு தலைமையில் அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்க ...
திருமுருகன் காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு! சிறைக்குப் பின்னரும் அடக்குமுறையை தொடரும் அரசு! கடந்த ஏப்ரல் மாதம் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியினை ...
”இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்” என்று இன்னும் எத்தனை நாள் இந்தக் கொடுமைகளை மவுனமாகக் கடக்கப் போகிறோம்? ஓசூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ் மற்றும் சுவாதியை ...
ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அவரை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் ஆகியோர் ...
கஜா புயலில் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்கள் மிகப் பெரும் இழப்பை சந்தித்திருக்கின்றன. ஒக்கி புயல் குஜராத்தை நோக்கி திரும்பிய போது உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தி ...
13-11-2018 அன்று அரூரில் மாணவி செளமியா கொலையில் உண்மை அறியச் சென்ற பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டது வன்மையாக ...
பார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும் நவீன இந்தியாவை உருவாக்க ஐ.ஐ.டிக்கள் தேவையென்று சொல்லி ஜவகர்லால் நேரு 1950இல் ...
ராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தினைச் சார்ந்த பழங்குடி மாணவி சவுமியா, பாப்பிரெட்டிப்பட்டியில் ...
சிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு, இலங்கையின் பிரதம அமைச்சராக ராஜபக்சேவை மைத்ரிபால சிறிசேனா அறிவித்த காரணத்தினால் மிகப்பெரும் ...
பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று திருச்சியில் அனைத்து பெரியாரிய-தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய-முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நடத்தும் தமிழின உரிமை மீட்பு மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு. இந்த பேரணி ...
பாஜக அரசின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் தொடரும் பாதிப்புகளை விளக்கும் தோழர் திருமுருகன் காந்தி
மோடியின் பாஜக அரசு அறிவித்த 1000, 500 பணத்தாள்களின் மதிப்பிழப்பு என்னும் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் ஏழை, எளிய மக்களின் பாதிப்பு இரண்டு ஆண்டுகள் கழித்தும் இன்னும் தொடர்கிறது. ...
சேலத்தில் சிறுமி ராஜலட்சுமி, தேனியில் சிறுமி ராகவி என பெண் குழந்தைகள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண் குழந்தைகள் பல்வேறு வன்கொடுமைகளுக்கும், கொலைக்கும் உள்ளாவதைக் கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” ...
TNPSC குரூப்-2 தேர்வில் அரசியல் அறிவியல்(Political Science), சமூகவியல் (Sociology) உள்ளிட்ட சில பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகள் தமிழில் கேட்கப்படாது என்றும், ஆங்கிலத்தில் தான் கேட்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் ...
கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி வரும் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கம் நேரில் ஆதரவு. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் ...
* மோடி அரசு செய்யும் ஜனநாயக படுகொலை* இந்திய இராணுவத்திற்கு இரபேல் விமானம் வாங்குவதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொண்டதால் நாட்டிற்கு 60,000கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதென்றும் இதில் பிஜேபி ...
சிறுமி ராஜலட்சுமி படுகொலை! சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்! சேலம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 ...
தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாப்பூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், அரசியல் அமைப்புகளின் ...
சிறை மீண்ட தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும் பொதுக்கூட்டம் அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி, மயிலாப்பூர், மாங்கொல்லை தனிமை சிறை, கலப்பட உணவு, UAPA கருப்பு சட்டம், ...
”எப்படி ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தினை அம்பலப்படுத்தினோமோ, அதேபோல இதுவரையில் பொதுவெளியில் பேசப்படாத, மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்களை அம்பலப்படுத்த இருக்கிறோம்.” அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 ...
திருமுருகன் காந்தி பங்கேற்கும் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி நாளை வியாழன்(25-10-2018) காலை 9 மணிக்கு “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியில் “அரசியல் ஆரம்பம்” நிகழ்ச்சியில் “நேரலை”யில் மே பதினேழு இயக்க ...
எழும்பூர் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு ஆஜரான திருமுருகன் காந்தி காவிரி உரிமைக்காக சாஸ்திரி பவன் முன்பு போராடியது, கருப்புப் பண ஒழிப்பு Demonetization என்ற நாடகத்தினை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் ...
யமஹா, ராயல் என்ஃபீல்ட், MSI ஆகிய தொழிற்சாலைகளின் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மே பதினேழு இயக்கம் தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. தொழிற்சங்க உரிமை, ஊதிய உயர்வு, ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்