இந்திய அரசே! கஜா புயல் பாதிப்பினை தேசியப் பேரிடராக அறிவித்திடு! தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களின் பகுதிகள் கஜா புயலினால் மீள முடியாத இழப்பினை சந்தித்திருக்கின்றன. 20 முதல் 30 ஆண்டுகள் ...
Monthly Archives: November 2018
”மாற்றுத்திறனுடையோரின் அரசியல் மாநாடு” சென்னையில் டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் இன்று (30-11-2018) நடைபெற்றது. ”மாற்றுத்திறனுடையோரின் குரலும், அரசியல் பிரதிநிதித்துவ உரிமையும் சமூக நீதியே!” எனும் தலைப்பில் இந்தியாவில் முதல் ...
*மே பதினேழு இயக்கத்தின் மருத்துவ முகாம்* நாகப்பட்டினம் மாவட்டத்தின் உள்கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாம் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. டெல்டா பகுதிகளில் ...
டெல்டாவில் மீண்டும் கனமழை பொழியத் துவங்கியிருக்கிறது. புயலால் நொறுங்கிப் போன வீடுகளில் வசிக்கும் மக்களின் நிலை மழையால் இன்னும் மோசமாகும் நிலையிருக்கிறது. கூரைகளுக்கான தார்ப்பாய்கள் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே மீதம் ...
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தருண் அகர்வால் தலைமயில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கிறது. ஸ்டெர்லைட்டின் முதலாளி அனில் அகர்வாலுக்காக பசுமை தீர்ப்பாயத்தில் தருன் அகர்வால் அறிக்கை வாசிக்கிறார். ...
புதுச்சேரியில் நேற்று(27-11-2018) திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் லோகு அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு ...
பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களின் மக்களை மே பதினேழு இயக்கத் தோழர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சொல்வதற்கு ஆயிரம் சோகங்கள் இருக்கின்றன. உண்மையில் கஜா வரலாற்றின் பக்கங்களை நிரப்ப வேண்டிய ...
வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்து தஞ்சை மாவட்ட மக்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இன்னும் மின்சாரம் இல்லை. எத்தனை நாட்கள் கழித்து வருமென்றும் தெரியவில்லை. நெடுஞ்சாலைகள் வழியே மட்டுமே பறக்கும் அதிகாரிகள் ...
மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்தித்து இருக்கிற தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்னும் நிவாரணப்பணிகள் தொடங்காமல் இருப்பதும் அதற்கு தேவையான உதவியை மத்திய அரசு வழங்காமல் கள்ள மௌனம் சாதிப்பதும் இந்திய ...
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா மதிமுக கட்சி அலுவலகமான தாயகத்தில் இனிப்புகள் கொடுத்தும், ...
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் ...
கஜா புயலில் சிதைக்கப்பட்ட தேனீ நடுநிலைப் பள்ளி. வேதாரண்யம் அருகே மருதூர், ராசாபுரம் பகுதியில் உள்ள தேனீ நடுநிலைப் பள்ளியில் உள்ள 3 கட்டிடங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த பள்ளியில் ...
ஒளிரும் தேசம் என்று விளம்பரப்படுத்தப்படும் நாட்டின் வெளிச்சக் கீற்றின் இறுதிக் கற்றையின் இரக்கம் கூட படாத நிலத்தின் மக்களாய் டெல்டா மக்களின் வாழ்வு ஆக்கப்படுகிறது. கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு அனைத்து மரங்களையும் ...
மே பதினேழு இயக்கம் மதுரை மாவட்டம், திருப்பூர், பெங்களூர் பகுதிகளிலிருந்து நிவாரணப் பொருட்கள் டெல்டாவை நோக்கி நேற்று புறப்பட்ட போது. நிவாரணப் பொருட்கள் அல்லது நிதி அளித்திட: 7094198005 | ...
இப்படி ஒரு அரசை வைத்துக் கொண்டு, இன்னும் எத்தனை ஆயிரம் பேரை இணைத்திட்டால் டெல்டா மக்களின் அடிப்படையை பூர்த்தி செய்ய முடியும் என தெரியவில்லை. திருத்துறைப்பூண்டி உள்ளே செல்லும் கிராமங்கள் ...
கஜா புயலின் கொடூரத்திலிருந்து மீளாத மக்கள், விடாது பெய்யும் மழை டெல்டா மக்களின் வாழ்வினை மேலும் துயரம் மிகுந்ததாக ஆக்கியுள்ளது. வீட்டின் கூரைகள்,ஓடுகள் எல்லாம் புயலில் அடித்துச் செல்லப்பட்டதால், மழை ...
நாளை(24-11-2018) மாலை சேலத்தில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகவும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுங்கள் தோழர்களே! – மே பதினேழு இயக்கம் ...
திருத்துறைப்பூண்டியிலிருந்து உள்ளே பெருமளவில் கவனத்திற்கு உள்ளாகாத கிராமங்களை நோக்கி தோழர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். – மே பதினேழு இயக்கம் #SaveDelta ...
நேற்று வரை சேகரிக்கப்பட்ட அரிசி, மெருகுவர்த்தி, மளிகைப் பொருட்கள், நாப்கின்கள், ஆடைகள், காலணிகள், பிஸ்கெட், போர்வைகள், துண்டு, கொசுவலைகள், பாய்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் இதர நிவாரரணப் பொருட்களுடன் மே ...
திருநெல்வேலியில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் சேகரித்த நிவாரணப் பொருட்கள் புறப்படத் தயாராக உள்ளது. #SaveDelta ...
தஞ்சை மாவட்டத்தில் நிவாரணப் பணிகளில் மேபதினேழு இயக்கத் தோழர்கள். புயலால் ஏராளமான கிராமங்கள் முற்றிலுமாக சிதைந்து போயுள்ளன. ஒரு தலைமுறையின் உழைப்பினை கஜா புயல் கேள்விக்குறியாக்கியுள்ளது. பேரிடர் இல்லை என ...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஈடுபட்டுள்ளார்கள். கற்பனைக்கு எட்டாத அளவிற்கான இழப்பினை டெல்டா மக்கள் சந்தித்திருக்கிறார். இழப்பின் தன்மை மீண்டும் மீண்டும் ...
கஜா புயலால் தமிழினம் பேரழிவைச் சந்தித்துள்ளது. கனத்த மெளனத்தோடு தமிழகம் அதை கடந்து கொண்டிருக்கிறதோ எனும் வருத்தம் வருகிறது. சென்னை, கேரளா வெள்ளத்தின் பொழுது எழுந்த மனித நேயம், தற்போதும் ...
ஓங்கி அடித்த கஜா புயல்! முதுகில் குத்திய அரசு! மே பதினேழு இயக்கத்தின் கள ஆய்வின் சில துளிகள்! ...
*சேலத்தில்* மத்திய, மாநில அரசுகளே! சாதி ஆணவப்படுகொலைகள், பெண்குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுத்து நிறுத்து! கண்டன ஆர்ப்பாட்டம்! நவம்பர் 24, சனி, மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ...
தமிழ்த்தேசியப் போராட்டக்காரரும், இயக்குநர் வ.கெளதமன் அவர்களின் தந்தையுமான ஐயா வடமலை அவர்கள் நேற்று (20-11-2018) உயிர் நீத்தார். ஐயா வடமலை அவர்கள் தமிழ்த்தேசிய போராளிகளான தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய உடனடி தேவைகளாக இருப்பது: * கூரைகளுக்கான தார்பாலின்கள் * மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி * கொசுவர்த்தி – கொசுவலை * துண்டு மற்றும் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்