24-9-2014 அன்று மாலை 3 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து தாளமுத்து நடராசன் மாளிகை வரை ஈழ ஆதரவு தமிழர் நீதி பேரணி நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைத்த ...
Monthly Archives: September 2014
இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்படும் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம். தேசிய இனங்களின் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்களின் ...
நெல்லையில் ’மே பதினேழு இயக்க கருத்தரங்கம், நூல் அறிமுகம். ’தேசிய இன விடுதலையும் – மேற்குலக அரசியலும், ஈழம் – குர்திஸ்தான் – பாலஸ்தீனம். 21- 09-2014 . மாலை. 5 ...
19-9-2014 இரவு 9 மணிக்கு சன் செய்திகள் விவாதத்தில் , ஸ்காட்லாந்து விடுதலை தொடர்பான விவாதம். மே 17 இயக்கத் தோழர் திருமுருகன் பங்கேற்றார் ...
”சாதி இல்லை மதமும் இல்லை, சுயமரியாதை ஒன்றே தமிழர் சொத்து”தமிழர் உரிமைகள், சுயமாரியதைகளை மீட்கவும், பார்ர்ர்ப்பனிய சக்திகளின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் போராடிய தந்தை பெரியார் பிறந்த தினமான இன்று, அவரின் கொள்கைகளை ...
இலங்கையின் ஐ எஸ் ஐ தொடர்பு குறித்து நியூஸ் எக்ஸ் விவாதத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்கு பெற்றார் 11-9-2014 இரவு நேரம் 9.30. சுப்ரமணியம் சாமியுடன் ...
2014 செப்டம்பர் 7 ஆம் தேதி பெங்களூருவில் மே17 இயக்கம், கருநாடக தமிழ் மக்கள் இயக்கம், புதிய சோசலிச மாற்று இயக்கம் இணைந்து நடத்திய செங்கொடி வீர வணக்கம் மற்றும் ...
7-9-2014 சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்திதாசப் பண்டிதர் நினைவரங்கத்தில், தமிழ் நாட்டுரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது நிகழ்வில் பல்வேறு ...
செங்கொடி வீர வணக்கம் மற்றும் மீத்தேன் ஆவணப்படம் திரையிடல் 2014 செப்டம்பர் 7 ஆம் தேதி பெங்களூருவில் மே17 இயக்கம், கருநாடக தமிழ் மக்கள் இயக்கம், புதிய சோசலிச மாற்று ...
நெல்லையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பில் மே17 இயக்கத் தோழர் லெனா குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். ...
இமையம் தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்குபெற்ற மீனவர் பிரச்சனை, சு.சாமி குறித்த விவாதம் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்