ஆகஸ்ட் 30 அன்று சென்னை முகப்பேரில் நடைபெற்ற மீத்தேன் ஆவணப்பட திரையிடல். ...
Monthly Archives: August 2014
கந்தமால் என்ற வார்த்தை பலருக்கு புதிதாக தோன்றலாம். கந்தமால் என்பது இந்துத்துவாவின் ரத்த வெறிக்கு பலியாகி இந்திய சிறையில் கண்ணீரோடு நீதிகேட்டு நிற்கும் மற்றுமொரு மாவட்டம். ஒரிசாவில் உள்ள கந்தமால் ...
19-8-2014, கத்தி மற்றும் புலிப் பார்வை திரைப்படங்களை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைத்த பத்திரிகையாளர் சந்திப்பு. இந்நிகழ்வில் பல்வேறு கட்சிகள் அமைப்புக்கள் தமிழுணர்வாளர்கள் பங்குபெற்றனர். மே பதினேழு இயக்கத்தின் ...
புலிப்பார்வை மற்றும் திரைப்படங்களின் மீதான எதிர்ப்பு குறித்து சன் செய்தி தொலைக்காட்சி விவாதம். அய்யாநாதன், எஸ்.வி சேகர், டான் அசோக் மற்றும் தோழர் திருமுருகன் கலந்து கொண்ட விவாத மேடை ...
சன் செய்தி தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்குபெற்ற ”நவநீதம் அம்மையாரின் செய்தி அறிக்கை, ஐ.நா மனித உரிமை கமிசனின் விசாரணை குழு” குறித்த விவாதம் ...
10-8-2014 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு மதுரை மீனாட்சி பஜாரில் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலைப் போரை நடத்தும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்