சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 77-வது நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது

தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதியும், உழைப்பாளர் நாளை முதன் முதலில் முன்னெடுத்தவருமான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 77-வது நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply