திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா, வேலன் ஓட்டல் வளாகத்தில் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறுகிறது. இதில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

நிமிர் பதிப்பக அரங்கு எண்: 8

ஈழம், தமிழ்த்தேசியம், திராவிடம், அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் கிடைக்கப்பெறும்.

தொடர்புக்கு:
8939782116

Leave a Reply