சுபாஷ் சந்திரபோஸ் முதுகில் குத்திய ஆர்.எஸ்.எஸ். – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

சுபாஷ் சந்திரபோஸ் முதுகில் குத்திய ஆர்.எஸ்.எஸ்.
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

“நாம் (இந்து மகா சபையினர்) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நடத்தும் இந்தப் போருக்கு எதிராக இருக்க வேண்டும். நாம் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும். எனவே, இந்து மகாசபைகள், குறிப்பாக வங்காள மற்றும் அசாம் மாகாணங்களில் உள்ள இந்துக்கள், ஒரு நிமிடம் கூட தாமதியாமல், ஆங்கிலேய இராணுவப் படைகளில் சேர, முடிந்தவரை இந்துக்களைத் தூண்ட வேண்டும்.”

இவ்வாறு இந்துத்துவ வெறியும் சூழ்ச்சியும் பிணைந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைக்கு எதிராக, இந்துக்களை பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர வேண்டுமென்று சாவர்க்கர் அழைப்பு கொடுத்தார். ஏனெனில் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இந்துக்கள் சேர்ந்தால், போருக்குப் பிந்தைய நாட்களில் ஏதேனும் உள்நாட்டு சிக்கலோ அல்லது நெருக்கடியோ ஏற்பட்டால் அதையே காரணியாகக் கொண்டு, இசுலாமிய சிறுபான்மையினரை முற்றிலும் ஒடுக்கி விடலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply