![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/12/317087416_509100811253894_403276466404072124_n-1024x579.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/12/317804075_509100801253895_4368064629268204534_n-1024x579.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/12/318091738_509100837920558_7408138033069681360_n-1024x579.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/12/318320870_509100821253893_2210582891785692384_n-1024x579.jpg)
டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை பாசிச எதிர்ப்பு தினமாக அறிவித்து, மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (06-12-2022 செவ்வாய்) காலை எஸ்டிபிஐ கட்சி சார்பாக நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010