புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66-வது நினைவு நாளில் “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்” என்று கூறியதை நினைவில் ஏந்துவோம்!

புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66-வது நினைவு நாளில் “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்” என்று கூறியதை நினைவில் ஏந்துவோம்!

“கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாக பிறந்துவிட்டேன். அதை தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக்கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன். நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்!”

புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply