தலைவரின் 68-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற்ற “தலை நிமிர் தமிழா! இன உணர்வு கொள் தமிழா!!” பொதுக்கூட்டம்

தலைவரின் 68-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கம் சார்பாக, “தலை நிமிர் தமிழா! இன உணர்வு கொள் தமிழா!!” என்னும் பொதுக்கூட்டம், 26-11-2022 சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கக் கலைக்குழுவின் பறையிசையுடன் துவங்கிய நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பெரியாரிய உணர்வாளர் தோழர் தமிழ் சாக்ரடீஸ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் கரு.அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply