![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/11/316130241_500979978732644_6861529894883152926_n.jpg)
தமுஎகச மாநில துணைச் செயலாளர் அ.கரீம் எழுதிய “முகாம்” என்னும் புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா இன்று (25-11-2022 வெள்ளி) மாலை 6 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று வாழ்த்துரையாற்றுகிறார்.
மே பதினேழு இயக்கம்
9884864010