தமுஎகச மாநில துணைச் செயலாளர் அ.கரீம் எழுதிய “முகாம்” புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா

தமுஎகச மாநில துணைச் செயலாளர் அ.கரீம் எழுதிய “முகாம்” என்னும் புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா இன்று (25-11-2022 வெள்ளி) மாலை 6 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று வாழ்த்துரையாற்றுகிறார்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply