தமிழ் நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆந்திர சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்

தமிழ் நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆந்திர மாநில வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்ட தமிழ் நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக, செங்கல்பட்டு சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் 28-10-2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply