திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மறைந்த கவிஞர் சாக்கிய முகிலன் அவர்களின் ‘அரசு எந்திரம் எதைக் கிழித்தது’ நூல் வெளியீட்டு விழா

மறைந்த கவிஞர் சாக்கிய முகிலன் அவர்கள் எழுதிய ‘அரசு எந்திரம் எதைக் கிழித்தது’ நூல் வெளியீட்டு விழா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை சார்பாக 14-10-2022 வெள்ளிக்கிழமை மாலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பஜார் வீதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply