![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/308071258_470654878431821_8372127138892960382_n.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/310561529_470654965098479_3615493791226063647_n.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/311740074_470655035098472_482681528688897305_n.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/310122614_470655098431799_1237442333998717300_n.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/10/310050964_470655508431758_1051869662877567149_n.jpg)
மறைந்த கவிஞர் சாக்கிய முகிலன் அவர்கள் எழுதிய ‘அரசு எந்திரம் எதைக் கிழித்தது’ நூல் வெளியீட்டு விழா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை சார்பாக 14-10-2022 வெள்ளிக்கிழமை மாலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பஜார் வீதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010