வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர் தொடுத்த மாவீரன் பகத் சிங் பிறந்தநாள் இன்று (28-09-1907)

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர் தொடுத்த மாவீரன் பகத் சிங் பிறந்தநாள் இன்று (28-09-1907)

“பிற்போக்குவாத, பழமைவாத, மதவெறியர்களின் அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில் ஒரு சரியான அறிவியல்பூர்வமான புரிதல் இல்லாதன் விளைவாக, தங்களை ஆன்மீகரீதியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தங்களுடைய சொந்த உணர்ச்சிகளுக்கெதிரான போராட்டத்திற்கும், விரக்தியை வெல்வதற்கும், சொந்த சௌகரியங்கள், குடும்பங்கள் – ஏன், வாழ்க்கையையே விட்டுக்கொடுப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்துவதற்கும் உதவக்கூடிய வகையில் பகுத்தறிவுக்கொவ்வாத நம்பிக்கைகளும் இறைமைக் கொள்கையும் அவர்களுக்குத் தேவைப்பட்டன.” 

Leave a Reply