தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒருங்கிணைக்கும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கருத்து – காணொளி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் அமலுக்கு வர இருக்கின்ற மின்கட்டண உயர்வு குறித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒருங்கிணைக்கும் கருத்துக் கேட்புக் கூட்டம் 22 ஆகஸ்டு 2022 அன்று சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்த காணொளி.

யூடியூப் இணைப்பு

https://www.youtube.com/watch?v=c1ore2XC_zY

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply