நூற்றாண்டு இடைவெளியில் தண்ணீர் தீண்டாமை! – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

நூற்றாண்டு இடைவெளியில் தண்ணீர் தீண்டாமை!
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

சேரன்மகாதேவி குருகுலம் முதல் சில நாட்களுக்கு முன் உயர்சாதி மாணவர்களுக்கான பானையில் தண்ணீர் அருந்தியதால் ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்ட குழந்தை இந்திர மேக்வல் வரை தண்ணீர்ப் பானை தீட்டுக் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. வடஇந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் முதல் தென்னாட்டில் தந்தை பெரியார் வரை சாதிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் நூற்றாண்டு தாண்டியும் தணிந்துவிடவில்லை என்பதையே சேரன்மகாதேவி குருகுல பள்ளி தீண்டாமையும், ராஜஸ்தான் பள்ளி மாணவர் அடித்து கொல்லப்பட்டதும் காட்டுகிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply